முன்னுரை
வணக்கம், மீண்டும் உங்கள் பார்வைக்காக ஒரு கதை எழுத ஆயுத்தம் ஆனேன், ஆனால் எந்த விதமாக இருக்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கையில்,சமிபகால விமானவிபத்துக்களை கதை கருவாக்கி அதில் பயணம் செய்தவர்களின் மனநிலையில் ஒரு சிறு கதை. ஒவ்வொரு பயணத்திலும் பல மறக்கமுடியாத சம்பவங்களும் சில தவிர்க்க முடியாத விபத்துக்களும் ஏற்படும். ஒரு பயணியின் சிறுபிள்ளை தனமான பயமும், விதி அதை நிஜம் ஆகிறதா இல்லையா என்பதே இக்கதை, இவர்களுடன் வெகுகாலம் கழித்து சந்தித்துக்கொண்ட சந்தோஷும் நய்யாண்டி மிதுனும் பயணிக்கிறார்கள், நாமும் அவர்களுடனும் சகபயணிகளாக சேர்ந்து பயணிப்போம்.
இக்கதையில் வரும் சம்பவங்களும்,பெயர்களும், கதாபாத்திரங்களும் அனைத்தும் கற்பனையே, யார் மனதையும், புண்படுத்துவோ, குறிப்பதோ அல்ல, மீறியும் உங்கள் மனதில் சந்தேகம் எழுமானால் அதற்கு யாரும்பொருபல்ல.
தமிழ் வாழ்க!!!
புகை, மது உடல்நலத்துக்கு கேடு. இக்கதையின் தேவை கருதி இடம்பெற்று இருக்கிறது.
நன்றி
சிதம்பரம் ஜெ .சிவா
சென்னை வரவேற்கிறது!!!
சந்தோஷ் தனது அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு சிக்காகோ விமானநிலையத்தில் நீண்ட வருசையில் நின்றுக்கொண்டு இருந்தான். அவனுக்கு ஐந்து பேருக்கு முன்னால் ஒருவள் மிகவும் பதற்றமுடன் நின்று கொண்டு, அடி கடி திரும்பி பார்த்துகொண்டு இருந்தால்.
சந்தோஷ் சற்று கூருந்து கவணிக்க, சந்தோஷ் ஏதோ தன்னை தான் பார்க்கிறாள் என்று அவளை பார்த்து புன்னைகைக்க எதிர் திசையில் எந்த சலனமும் இல்லை. அவள் முகத்தில் ஒரு விதமான பயம் தெரிந்தது, பார்க்க நம்ம ஊர் பெண் போல் தெரிகிறாள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், போய் என்ன என்று கேட்கலாமா என்று யோசித்த சந்தோஷ், வேண்டாம் நமக்கு
எதுக்கு வம்பு என்று தமிழனனின் உண்மை நிலையை நிரூபித்தான். ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று தனக்குள்ளே வெறுத்து கொண்டு, இதே இந்நேரம் மிதுன் இருந்து இருந்தால் அனைத்தும் விசாரித்து சொல்லிருப்பான். அவனை பார்த்தும் பல காலங்கள் ஆகிறது என்று சலித்து கொண்டான் சந்தோஷ். ஆங்கிலத்தில் அறிவுப்பு கேட்கிறது "Flight to London BA021 is delayed for 2 hrs, passengers please wait on Airport lounge". விமானத்தில் ஏதோ சிறு கோளாறு என்று முனுமுனுத்து கொண்டு அனைவரும் சென்று கொண்டு இருந்தார்கள். சந்தோஷ்யின் கண்கள் அவளை தேட, அவள் முன்னே நின்ற இடத்தில் இப்போது இல்லை. சந்தோஷ் தங்கும் அறையை நோக்கி விரைகிறான். அவள் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருந்தால். அவள் அருகில் சந்தோஷ் செல்ல முயற்சிக்க, அவள் சட்யென்று எழுந்து வேகமாக நடக்க அவளை பின்தொடர்த்து சந்தோஷ் செல்கிறான். அவளும் திரும்பி பார்த்து கொண்டே வெவ்வேறு Boarding Gate கடந்து சென்று கொண்டு இருந்தால். சந்தோஷ் ஒரு இடத்தில் நின்றுவிட்டு ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு திரும்பி தனது இடத்துக்கு செல்கிறான்.
சந்தோஷ் சற்று கூருந்து கவணிக்க, சந்தோஷ் ஏதோ தன்னை தான் பார்க்கிறாள் என்று அவளை பார்த்து புன்னைகைக்க எதிர் திசையில் எந்த சலனமும் இல்லை. அவள் முகத்தில் ஒரு விதமான பயம் தெரிந்தது, பார்க்க நம்ம ஊர் பெண் போல் தெரிகிறாள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், போய் என்ன என்று கேட்கலாமா என்று யோசித்த சந்தோஷ், வேண்டாம் நமக்கு
எதுக்கு வம்பு என்று தமிழனனின் உண்மை நிலையை நிரூபித்தான். ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று தனக்குள்ளே வெறுத்து கொண்டு, இதே இந்நேரம் மிதுன் இருந்து இருந்தால் அனைத்தும் விசாரித்து சொல்லிருப்பான். அவனை பார்த்தும் பல காலங்கள் ஆகிறது என்று சலித்து கொண்டான் சந்தோஷ். ஆங்கிலத்தில் அறிவுப்பு கேட்கிறது "Flight to London BA021 is delayed for 2 hrs, passengers please wait on Airport lounge". விமானத்தில் ஏதோ சிறு கோளாறு என்று முனுமுனுத்து கொண்டு அனைவரும் சென்று கொண்டு இருந்தார்கள். சந்தோஷ்யின் கண்கள் அவளை தேட, அவள் முன்னே நின்ற இடத்தில் இப்போது இல்லை. சந்தோஷ் தங்கும் அறையை நோக்கி விரைகிறான். அவள் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருந்தால். அவள் அருகில் சந்தோஷ் செல்ல முயற்சிக்க, அவள் சட்யென்று எழுந்து வேகமாக நடக்க அவளை பின்தொடர்த்து சந்தோஷ் செல்கிறான். அவளும் திரும்பி பார்த்து கொண்டே வெவ்வேறு Boarding Gate கடந்து சென்று கொண்டு இருந்தால். சந்தோஷ் ஒரு இடத்தில் நின்றுவிட்டு ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு திரும்பி தனது இடத்துக்கு செல்கிறான்.
விமானம் புறப்பட தயார் என்று அறிவிப்பு கேட்க, பயணிகள் அனைவரும் வருசையில் நிற்க ஆரம்பித்தார்கள், சந்தோஷ் முன்கூட்டியே வந்ததால் முதலில் நின்றான். நிமிடதற்கு இரண்டு முறை திரும்பி அவளை இரண்டு விழிகள் தேடி கொண்டு இருந்தது. அனைவரும் விமானத்தின் தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். தன்னால் தான் அவள் வரவில்லை என்று நொந்து கொண்டான் சந்தோஷ். வெளியே அறிவிப்பு ஒலிகிறது "Final Call for Dhiya". சந்தோஷ் வெளியே பார்த்துக்கொண்டு இருக்க, தியா உள்ளே வருகிறாள். விமானத்தில் இருபவர்களின் விழிகள் அணைத்தும் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தியாவுக்கு விமான சிப்பந்திகள் உதவ அவள் சந்தோஷ்க்கு இரண்டு இருக்கைக்கு வலது திசையில்
அமர்கிறாள். அனைவருக்கும் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க, தியா திரும்பி பார்க்கிறாள், சட்யென்று சந்தோஷ் தென்பட திரும்பி கொண்டால். விமானியின் குரல் ஒலிக்க விமானம் புறப்பட தயார் ஆனது. சிக்னலில் நிற்கும் வண்டிகள் போல ஒவ்வொன்றாய் புறப்பட அவற்றை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இருவரை தவிர. விமானம் மேல உயர அனைவரும் வாடிக்கையான நடவடிக்கையில் ஈடுப்பட துவங்கினார்கள். சந்தோஷும் வழக்கம் போல திரைப்படம் பார்த்துக்கொண்டே இருக்கையின் இடைவெளியில் அவளை பார்த்தான். அவள் உறங்கிக்கொண்டு இருந்தால். சிப்பந்திகள் உணவு பரிமாற அனைவரும் சாப்பிட்டுவிட்டு கண் அமர்ந்தார்கள். மிண்டும் அவளை பார்க்க தியா அங்கு இல்லை. சுற்றியும் பார்க்கிறான் வெகு நேரம் ஆகியும் காணவில்லை. அவளை தேடி கொண்டு சென்றான். கடைசி இருக்கையில் ஜென்னல் ஓரம் சாய்ந்துகொண்டு இருந்தால். அருகில் அமர்ந்தான், உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க, என்னால் முடிந்தால் உதவுகிறேன் என்று சொன்னான். கண்களை துடைத்து கொண்டு, ஒன்றும் இல்லை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னால் தியா. மீண்டும் தனது இருக்கைக்கு சென்று கண் அமர்தான். Heathrow ஏர்போர்ட் மிக அருகில் வர, அனைவரும் ஆயுத்தம் ஆனார்கள். அனைவரும் இறங்க சந்தோஷும் தியாவும் கும்பலோடு ஐக்கியம் ஆனார்கள்.
அமர்கிறாள். அனைவருக்கும் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க, தியா திரும்பி பார்க்கிறாள், சட்யென்று சந்தோஷ் தென்பட திரும்பி கொண்டால். விமானியின் குரல் ஒலிக்க விமானம் புறப்பட தயார் ஆனது. சிக்னலில் நிற்கும் வண்டிகள் போல ஒவ்வொன்றாய் புறப்பட அவற்றை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இருவரை தவிர. விமானம் மேல உயர அனைவரும் வாடிக்கையான நடவடிக்கையில் ஈடுப்பட துவங்கினார்கள். சந்தோஷும் வழக்கம் போல திரைப்படம் பார்த்துக்கொண்டே இருக்கையின் இடைவெளியில் அவளை பார்த்தான். அவள் உறங்கிக்கொண்டு இருந்தால். சிப்பந்திகள் உணவு பரிமாற அனைவரும் சாப்பிட்டுவிட்டு கண் அமர்ந்தார்கள். மிண்டும் அவளை பார்க்க தியா அங்கு இல்லை. சுற்றியும் பார்க்கிறான் வெகு நேரம் ஆகியும் காணவில்லை. அவளை தேடி கொண்டு சென்றான். கடைசி இருக்கையில் ஜென்னல் ஓரம் சாய்ந்துகொண்டு இருந்தால். அருகில் அமர்ந்தான், உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க, என்னால் முடிந்தால் உதவுகிறேன் என்று சொன்னான். கண்களை துடைத்து கொண்டு, ஒன்றும் இல்லை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னால் தியா. மீண்டும் தனது இருக்கைக்கு சென்று கண் அமர்தான். Heathrow ஏர்போர்ட் மிக அருகில் வர, அனைவரும் ஆயுத்தம் ஆனார்கள். அனைவரும் இறங்க சந்தோஷும் தியாவும் கும்பலோடு ஐக்கியம் ஆனார்கள்.
சந்தோஷ் சென்னை செல்லும் விமானத்தை நோக்கி செல்ல தியாவும் பின்தொடர்ந்தாள். Boarding Gate வந்து அடைந்தான். கூட்டதில் ஒரு குரல் "BOSS" என்று கேட்க, குரலின் திசையை நோக்கி திரும்பினான் சந்தோஷ். எதிரில் மிதுன். உங்களை நான் இங்கு பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. உங்களிடம் பேசி வெகு நாட்கள்
ஆகிறது, உங்கள் இருக்கை எண் சொல்லுங்கள் நான் எப்படியாவது என் இருக்கையை மாற்றி அங்கே வந்துவிடுகிறேன் என்று மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தான் மிதுன். சந்தோஷ் சிரித்துகொண்டே இருக்கை எண்னை சொல்ல, எதிரில் இருந்த விமான நிலையம் ஊழியர்களிடம் மிதுன் பேசிக்கொண்டு இருந்தான். இவன் இருக்கை மாற்ற தான் போனான் என்றால் யாரும் நம்பமாட்டார்கள் இப்படி கடலை போடுறான் என்று நினைத்து கொண்டு மிதுனை அழைத்தான். பாஸ் கரெக்ட் பண்ணிட்டேன் உள்ளே போய் பார்த்துகொள்ளலாம் என்றான் மிதுன். விமானத்தின் அவரவர் இருக்கையில் அமர, ஒரு இரண்டு வருசைக்கு முன்னால் இருந்து சந்தோஷ் என்று குரல் கேட்கிறது. என்னடா வேணும் என்றான் சந்தோஷ். உங்கள் பக்கத்தில் யார் வந்தாலும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு iPAD முழுகினான் மிதுன். தியா உள்ளே வர சந்தோஷ் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு வருசையாக கடந்து வர, சந்தோஷுன் லப் தப் சத்தம் அதிகமாகியது. சந்தோஷின் இருக்கைக்கு மிக அருகில் வர, சட்யென்று நின்றால். இருவரின் விழிகளும் சந்தித்தது. முன்றாவது நபரின் குரல், ஹலோ மேடம் நீங்க என் இருக்கையில் அமர்ந்துகொள்கிறீர்களா , நாங்க இருவரும் நண்பர்கள், பார்த்து பேசி வெகுநாள் ஆகிறது, ப்ளீஸ் என்றான் மிதுன். சரி என்று தலை அசைத்து தியா மிதுனின் இருக்கைக்கு சென்றால். Thank you மேடம் என்று சொல்லிவிட்டு, சந்தோஷை பார்க்க, அவன் கோவத்தில் கொப்பலித்தான். பார்த்தீங்களா பாஸ் எப்படி நேக்க பேசி மாற்றினேன். இதுவும் நல்லதுக்குதான், நான் உன்னிடம் ஒன்று சொல்றேன், அந்த பெண் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் போல தோன்றுகிறது, என்னிடம் எதுவும் பேச மறுக்கிறாள். கண்டுபிடிச்சிட்டேன் பாஸ் அவள் ஒரு தீவிரவாதின்னு சந்தேகம் படுறீங்க, உங்கள் சிஷ்யனா சும்மாவா என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த விமான சிப்பந்தியை அழைத்தான். டேய் ஏன்டா, சும்மா இரு. அப்படிலாம் ஒன்னும் இல்லை. என்னனு விசாரித்து சொல்லு போதும். சிப்பந்தியிடம் சரக்கு கிடைக்குமா என்று கேட்க அவள் முறைத்து கொண்டே சென்றால்.
ஆகிறது, உங்கள் இருக்கை எண் சொல்லுங்கள் நான் எப்படியாவது என் இருக்கையை மாற்றி அங்கே வந்துவிடுகிறேன் என்று மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தான் மிதுன். சந்தோஷ் சிரித்துகொண்டே இருக்கை எண்னை சொல்ல, எதிரில் இருந்த விமான நிலையம் ஊழியர்களிடம் மிதுன் பேசிக்கொண்டு இருந்தான். இவன் இருக்கை மாற்ற தான் போனான் என்றால் யாரும் நம்பமாட்டார்கள் இப்படி கடலை போடுறான் என்று நினைத்து கொண்டு மிதுனை அழைத்தான். பாஸ் கரெக்ட் பண்ணிட்டேன் உள்ளே போய் பார்த்துகொள்ளலாம் என்றான் மிதுன். விமானத்தின் அவரவர் இருக்கையில் அமர, ஒரு இரண்டு வருசைக்கு முன்னால் இருந்து சந்தோஷ் என்று குரல் கேட்கிறது. என்னடா வேணும் என்றான் சந்தோஷ். உங்கள் பக்கத்தில் யார் வந்தாலும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு iPAD முழுகினான் மிதுன். தியா உள்ளே வர சந்தோஷ் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு வருசையாக கடந்து வர, சந்தோஷுன் லப் தப் சத்தம் அதிகமாகியது. சந்தோஷின் இருக்கைக்கு மிக அருகில் வர, சட்யென்று நின்றால். இருவரின் விழிகளும் சந்தித்தது. முன்றாவது நபரின் குரல், ஹலோ மேடம் நீங்க என் இருக்கையில் அமர்ந்துகொள்கிறீர்களா , நாங்க இருவரும் நண்பர்கள், பார்த்து பேசி வெகுநாள் ஆகிறது, ப்ளீஸ் என்றான் மிதுன். சரி என்று தலை அசைத்து தியா மிதுனின் இருக்கைக்கு சென்றால். Thank you மேடம் என்று சொல்லிவிட்டு, சந்தோஷை பார்க்க, அவன் கோவத்தில் கொப்பலித்தான். பார்த்தீங்களா பாஸ் எப்படி நேக்க பேசி மாற்றினேன். இதுவும் நல்லதுக்குதான், நான் உன்னிடம் ஒன்று சொல்றேன், அந்த பெண் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் போல தோன்றுகிறது, என்னிடம் எதுவும் பேச மறுக்கிறாள். கண்டுபிடிச்சிட்டேன் பாஸ் அவள் ஒரு தீவிரவாதின்னு சந்தேகம் படுறீங்க, உங்கள் சிஷ்யனா சும்மாவா என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த விமான சிப்பந்தியை அழைத்தான். டேய் ஏன்டா, சும்மா இரு. அப்படிலாம் ஒன்னும் இல்லை. என்னனு விசாரித்து சொல்லு போதும். சிப்பந்தியிடம் சரக்கு கிடைக்குமா என்று கேட்க அவள் முறைத்து கொண்டே சென்றால்.
விமானியின் குரல் ஒலிக்க "welcome on board, travel time to chennai is about to 12 hrs, Ready to take off" விமானம் பறக்க தயாரானது. சில மணி நேரங்களுக்கு பிறகு சந்தோஷ் மிதுனிடம் என்னடா விசாரித்து சொல்கிறேன் என்று குடித்துக்கொண்டு இருக்கிறாய். பாஸ் அது ஒரு சப்ப விஷயம் எனக்கு ஒரு கட்டிங் வாங்கிகொடுங்க என்றான். சென்னை போக இன்னும் நான்கு மணி நேரம் இருக்கும் தருவாயில், கண்விழித்து பார்த்தான் சந்தோஷ், அருகில் மிதுன் இல்லை, தியா இருக்கும் இடத்தை பார்த்தான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். மிதுனை அழைக்க எழுந்து வந்தான். என்ன பாஸ் இப்படியா தூங்குவது. மிதுன் அவள் ஏன் பதற்றமா இருக்கிறாள், அதுவா பாஸ் சொன்ன சிரிப்பீங்க, சும்மா கதையை அலந்து விடுகிறாள் பாஸ். நீ அவள் சொன்ன கதையை சொல் என்றான் சந்தோஷ்.தியா மூன்று வருடங்கள் கழித்து சென்னை செல்கிறாள். அவளுக்கு ஏதோ கனவு வந்ததாம் விமானம் வெடித்து சிதர்வதுபோல், இதே போல் இரண்டு முறை கனவில் வந்ததுப்போல் நடந்துதாகவும் சொல்கிறாள். அது சரி, அதற்கு ஏன் என்னை பார்த்து பயப்படனும், அது இதை விட காமெடி பாஸ்.அந்த கனவில், உங்களை போல் தோற்றம் உள்ளவரை பார்த்ததாகவும், உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அந்த விபத்து நடந்ததாகவும் சொல்கிறாள். அதனால் முனஎச்சரிக்கையாக உங்களை பார்பதையே தவிர்க்கிறாள். அத விடுங்க தலைவா, ஏன் இந்த நாங்கு வருடமாக நீங்கள் சரியாக கதைகள் எழுதுவது இல்லை, நான் உங்களை விட்டு சென்று விட்டேன் என்று வருத்தமா என்று சொல்லி உரக்க சிரித்தான்.சக பயணிகள் முறைக்க அமைதியானான் மிதுன். சிரிச்சது ஒரு குற்றம்போல் பார்கிறாங்க , இருங்கையா இன்னும் கொஞ்சம் நேரத்தில் விமானம் தலைகுப்ற விழபோகுது அப்ப குய்யோ முய்யோ கத்துவீங்க பார்த்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த தியா திரும்பி பார்த்து அழுதாள். இதுவேறையா என்று சலித்துக்கொண்டான்.
மிதுனும் சந்தோஷும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், சென்னை செல்ல இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கும் தருவாய்யில் சீட் பெல்ட் அலாரம் ஒலித்தது. அணைவரும் சீட் பெல்ட் அணிய விமான கேப்டன் எச்சரிக்கை ஒலிக்கிறது “வானிலை மிகமோசமாக இருப்பதினால் அணைவரும் அவர் அவர் இருக்கையில் அமரவும்”. பாஸ் இவங்க தமக்கே கப்சா விடுவாங்க அந்த கன்னாடியை திரையை திறங்கள் என்றான் சந்தோஷ். இருவருக்கும் ஒன்றும் புலப்படவில்லை. என்ன பாஸ் இவ்வளவு கருப்பா இருக்கு உங்க கலரே தேவாலம் போல என்று இருவரும்
சிரித்துக்கொண்டு இருந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர மின்னல் விமானத்தின் பக்கத்தில் ஒலித்து மறைந்தது. விமானம் நிலைதடுமாற ஆராமித்தது. சிறிது ஆட்டத்துக்கு பின் சகஜநிலைக்கு திரும்பியது. விமானியின் குறல் ஒலித்தது “ Dont get panic. Please be seated with seat belt. We will be landing in Chennai airport in another 30 mins. Thank you!”. விமானியின் பேச்சை கேட்க யாருக்கும் மணமில்லை அணைவரும் பயத்தில் உறைந்து இருந்தார்கள். எல்லாம் முடிந்தது பாஸ், நல்லபடியா சென்னை போனா வடபழனி கோவிலில் போய் மொட்டை போடுறேன் ஆனா அது நடக்காதுப்போல என்றான் சந்தோஷ். சும்மாஇருடா நானே பயத்தில் இருக்கேன். இதனிடையில் விமானி அவசரகால உதவி என்னை அழைத்து பேசிகொண்டுஇருந்தார். சிறிதுநேரத்தில் விமானியின் குறல் “மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னையில் இருந்து பெங்களூர் திரும்புகிறது” என்று சொல்லிமுடிப்பதற்குள் இன்னொரு மின்னல் விமானத்தின் வலது பக்க இறகின்மீதுபட்டு மறைந்தது.பயனிகள் அணைவரும் பயந்து கூச்சல்யிட்டார்கள். மிகவேகமாக அணைவரும் கன்னாடி திரையை திறந்துப்பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்று நிம்மதி முச்சிவிட்டார்கள். விமானம் பத்தாயிரம் அடி மேலேப்பறக்க உத்தரவுவர விமானி விமானத்தை மேலே எழுப்ப முகர்ச்சியில் இறங்கினார். பயனிகள் அணைவரும் விமானம் செங்குத்தாக போவதுப்போல் உணர்ந்தார்கள். ஒரு இருவது நொடிக்குள் மிண்டும் ஒரு பயங்கரமான மின்னல் விமானத்தின் வலது இறகின் மேல் இறங்கியது, செங்குத்தாக சென்ற விமானம் நேராகி குடிகாரர்கள் போல் ஆடியது. அந்த தள்ளாட்டத்திலும் சந்தோஷ்யின் மனம் தள்ளாடியது. சந்தோஷ் அவளை உற்று நோக்க அவளோ தன் கரங்களால் முகத்தைமூடி தேம்பி கொண்டு இருந்தால். மிதுன் இருவரையும்
பார்த்துவிட்டு இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ் இன்னும் எவ்வளவு நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போம்னு தெரியல்ல இப்ப போய் சொல்லிக்கொண்டு இருக்கும்ப்போது அணைவரும் இடதுப்புறமாக திரும்ப அவளும் தன் கரங்களை விலக்கி திரும்ப அட்டைப்படத்தில் தெய்வத்தின் பின் இருக்கும் ஒலி வட்டம் போல தியாவின் பின்னால் தெரிந்தது. மெய்சிலிர்த்துக்கொண்டு இருந்த சந்தோஷ்க்கு பிறகுதான் தெரிந்தது முன்றாவது மின்னல் விமானத்தின் வலது இறகுனை பதம்பார்த்தது என்று. தீயின் பிலம்பு செந்நிறத்தில் உமில, விமானம் இயக்கப்படுவதோ ஒரேஒரு இன்ஜினில், பெங்களூர் திரும்பும் என்னமும், மேலே எமும் என்னமும் கைவிட இப்போது இருக்கும் ஒரேவழி சென்னையில் தரை இறங்குவது மட்டும்தான்.
சிரித்துக்கொண்டு இருந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர மின்னல் விமானத்தின் பக்கத்தில் ஒலித்து மறைந்தது. விமானம் நிலைதடுமாற ஆராமித்தது. சிறிது ஆட்டத்துக்கு பின் சகஜநிலைக்கு திரும்பியது. விமானியின் குறல் ஒலித்தது “ Dont get panic. Please be seated with seat belt. We will be landing in Chennai airport in another 30 mins. Thank you!”. விமானியின் பேச்சை கேட்க யாருக்கும் மணமில்லை அணைவரும் பயத்தில் உறைந்து இருந்தார்கள். எல்லாம் முடிந்தது பாஸ், நல்லபடியா சென்னை போனா வடபழனி கோவிலில் போய் மொட்டை போடுறேன் ஆனா அது நடக்காதுப்போல என்றான் சந்தோஷ். சும்மாஇருடா நானே பயத்தில் இருக்கேன். இதனிடையில் விமானி அவசரகால உதவி என்னை அழைத்து பேசிகொண்டுஇருந்தார். சிறிதுநேரத்தில் விமானியின் குறல் “மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னையில் இருந்து பெங்களூர் திரும்புகிறது” என்று சொல்லிமுடிப்பதற்குள் இன்னொரு மின்னல் விமானத்தின் வலது பக்க இறகின்மீதுபட்டு மறைந்தது.பயனிகள் அணைவரும் பயந்து கூச்சல்யிட்டார்கள். மிகவேகமாக அணைவரும் கன்னாடி திரையை திறந்துப்பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்று நிம்மதி முச்சிவிட்டார்கள். விமானம் பத்தாயிரம் அடி மேலேப்பறக்க உத்தரவுவர விமானி விமானத்தை மேலே எழுப்ப முகர்ச்சியில் இறங்கினார். பயனிகள் அணைவரும் விமானம் செங்குத்தாக போவதுப்போல் உணர்ந்தார்கள். ஒரு இருவது நொடிக்குள் மிண்டும் ஒரு பயங்கரமான மின்னல் விமானத்தின் வலது இறகின் மேல் இறங்கியது, செங்குத்தாக சென்ற விமானம் நேராகி குடிகாரர்கள் போல் ஆடியது. அந்த தள்ளாட்டத்திலும் சந்தோஷ்யின் மனம் தள்ளாடியது. சந்தோஷ் அவளை உற்று நோக்க அவளோ தன் கரங்களால் முகத்தைமூடி தேம்பி கொண்டு இருந்தால். மிதுன் இருவரையும்
பார்த்துவிட்டு இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ் இன்னும் எவ்வளவு நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போம்னு தெரியல்ல இப்ப போய் சொல்லிக்கொண்டு இருக்கும்ப்போது அணைவரும் இடதுப்புறமாக திரும்ப அவளும் தன் கரங்களை விலக்கி திரும்ப அட்டைப்படத்தில் தெய்வத்தின் பின் இருக்கும் ஒலி வட்டம் போல தியாவின் பின்னால் தெரிந்தது. மெய்சிலிர்த்துக்கொண்டு இருந்த சந்தோஷ்க்கு பிறகுதான் தெரிந்தது முன்றாவது மின்னல் விமானத்தின் வலது இறகுனை பதம்பார்த்தது என்று. தீயின் பிலம்பு செந்நிறத்தில் உமில, விமானம் இயக்கப்படுவதோ ஒரேஒரு இன்ஜினில், பெங்களூர் திரும்பும் என்னமும், மேலே எமும் என்னமும் கைவிட இப்போது இருக்கும் ஒரேவழி சென்னையில் தரை இறங்குவது மட்டும்தான்.
இப்போது புயல் காற்றும் சேர்ந்துக்கொண்டதால் தரையிரங்க 10 நிமிடம் இப்போது இருவது நிமிடங்கள் ஆகும். விமானத்தின் ஒரு இறகில் தி இருப்பதினால் விமானத்தை அடுத்தப்பத்து நிமிடங்களில் தரையிரக்க வேண்டும். விமானத்தின் பறக்கும் உயரம் படிபடியாக குறைய, புயல்காற்றின் வேகம் அதிகமாக,விமானத்தின் வலது திசையில் பயங்கர சத்தமும் அதனை தொடர்ந்து விமானத்தின் கன்னாடியில் விரிசல் விட, அவளோ பயத்தில் மிதுனை நோக்கிவர, மிதுனுக்கு கண்ணை திறப்பாதாயில்லை. கண்ணிர் ததும்ப சந்தோஷ்யிடம் இதற்கு தான் நான் உங்களிடம் பேசவில்லை என்று உறக்க அழுதால். உங்கள் பயம் உன்மையாகிவிட்டதே என்னு சந்தோஷ் நொந்துக்கொண்டான்.
இதனிடையில் தீ மெல்ல விமானத்தின் விமானத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக ஆட்க்கொண்டது. உள்ளே கூச்சல் பயனிகள்
அணைவரும் அங்கே இங்கே என்றி அலைந்துக்கொண்டு இருக்க, சந்தோஷும் மிதுனும் இருக்கையை விட்டு எழவில்லை, அவளும் அருகில் நின்றிந்தால். சென்னை விமானநிலையத்தில் ஒதுக்குப்புறமான ஓடுதளம் 24 யில் தரையிரங்க தயார் செய்யப்பட, அதே நேரத்தில் அவசரகால வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுதளத்தை நோக்கி மெதுவாக ஆற்றில் விழுந்த இலைப்போல் வந்துக்கொண்டு இருந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் பின் சக்கரம் தரையில் பட, முன் சக்கரம் தரையில் முத்தமிட இருந்த தருவாயில், தீயில் எரிந்துக்கொண்டு இருந்த விமானத்தின் ஒரு பகுதி உடைந்து விமானத்தின் பின் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றதால் விமானம் மதம் பிடித்ததுப்போல் ஒடியது. விமானத்தின் பின் இறகு உடைய துவங்கின, அங்கேஇருந்த பல பொருள்கள் காற்றில்ப்பறக்க துவங்கின. விமானம் ஓடுதளத்தைவிட்டு அதே வேகத்தில் வேறு திசையை நோக்கி செல்கிறது. விமானநிலைய ஊழியர்கள் அணைவரும் சிதரி ஒடதுவங்க, உள்ளிருப்பரே ஒருவர் கை ஒருவர் பிடித்து நின்றார்கள். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க விமானத்தின் பின் வரிசையில் இருந்த ஒரு நபர் காற்றில் உந்தபெற்று வெளியே விசப்படுகிறார். விமானத்தின் உள் இருப்பவர்கள் அலறல் சத்தம் இன்ஜினின் சத்தத்தைவிட அதிகமாக விண்ணை எட்டும் அளவுக்கு கேட்டது. அணைவரும் முந்திஅடித்து முன் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்க சந்தோஷயிடம் பேசிக்கொண்டு இருந்த தியா தடுமாறினாள்.
அணைவரும் அங்கே இங்கே என்றி அலைந்துக்கொண்டு இருக்க, சந்தோஷும் மிதுனும் இருக்கையை விட்டு எழவில்லை, அவளும் அருகில் நின்றிந்தால். சென்னை விமானநிலையத்தில் ஒதுக்குப்புறமான ஓடுதளம் 24 யில் தரையிரங்க தயார் செய்யப்பட, அதே நேரத்தில் அவசரகால வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுதளத்தை நோக்கி மெதுவாக ஆற்றில் விழுந்த இலைப்போல் வந்துக்கொண்டு இருந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் பின் சக்கரம் தரையில் பட, முன் சக்கரம் தரையில் முத்தமிட இருந்த தருவாயில், தீயில் எரிந்துக்கொண்டு இருந்த விமானத்தின் ஒரு பகுதி உடைந்து விமானத்தின் பின் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றதால் விமானம் மதம் பிடித்ததுப்போல் ஒடியது. விமானத்தின் பின் இறகு உடைய துவங்கின, அங்கேஇருந்த பல பொருள்கள் காற்றில்ப்பறக்க துவங்கின. விமானம் ஓடுதளத்தைவிட்டு அதே வேகத்தில் வேறு திசையை நோக்கி செல்கிறது. விமானநிலைய ஊழியர்கள் அணைவரும் சிதரி ஒடதுவங்க, உள்ளிருப்பரே ஒருவர் கை ஒருவர் பிடித்து நின்றார்கள். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க விமானத்தின் பின் வரிசையில் இருந்த ஒரு நபர் காற்றில் உந்தபெற்று வெளியே விசப்படுகிறார். விமானத்தின் உள் இருப்பவர்கள் அலறல் சத்தம் இன்ஜினின் சத்தத்தைவிட அதிகமாக விண்ணை எட்டும் அளவுக்கு கேட்டது. அணைவரும் முந்திஅடித்து முன் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்க சந்தோஷயிடம் பேசிக்கொண்டு இருந்த தியா தடுமாறினாள்.
சந்தோஷ்யின் கைகள் அவள் கரங்களை பிடிக்கும் மின் கூட்டத்தின் ஒரு பகுதியினர் அவளை இடித்துதள்ளிவிட்டு போனார்கள், இதனால் நிலை தடுமாறி கிழே விழுந்தாள். கூட்டத்தினர் தடுத்துநிறுத்தி அவளை எழுப்ப சந்தோஷ் முயல் அதற்குள் தீ மெல்ல விமானத்தின் இருக்கையில் பரவியது . கரும்புகையால் முச்சயர்தது போன மிதுனை எழுப்பி முன்னே அழைத்து சென்றுவிட்டுவிட்டு, அவளை தேடுகிறான் சந்தோஷ் . நடுப்பகுதியில் எற்ப்பட்ட புகைமுட்டத்தில் இருந்த தியா சற்று எழுந்துநிற்க முயல, விமானித்தின் வேகம் சிறிது குறையத்தொடங்க மிதுன் நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள் விமானத்தின் முன் சக்கரம் உடைந்தது.
விமானத்தின் உள்ளே புகை மண்டலங்கள் சூழ அவளை மெல்ல புகை ஆட்கொண்டது. சந்தோஷ் அவளை தேடி துளாவ புகையை தவிர வேறு எதுவும் அகப்படவில்லை. இருவரும் விடாமல் தேடுகிறார்கள் மக்களோ அங்கும் இங்கும் அலைகிறார்கள், முன் சக்கரம் உடைந்து தீ பிழம்பை தெறிக்கவிட்டு சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒரு கட்டத்தில் எதிரில் இருந்த மற்றொரு விமானத்தை இடித்துக்கொண்டு நின்றது. விமான சிப்பந்திகள் அவசரகால வெளியேற்றும் ஸ்லைடுகள் (Evacuation Slide) திறந்துவிட்டார்கள். அதில் ஒவ்வொரு பயணியாய் குதித்து தப்பித்து கொண்டுஇருந்தார்கள். உள்ளே எட்டி பார்த்து கொண்டே அருகில் இருந்தவர்களை அதில் இரக்க உதவி செய்து கொண்டுயிருந்தான் மிதுன், சந்தோஷையை காணவில்லை, தேடிக்கொண்டு உள்ளே சென்றான். புகையில் சந்தோஷ் தட்டுப்பட அவனை பிடித்து கொண்டு விமானத்தின் ஸ்லிட்டிங்கில் குதித்தார்கள் இருவரும்.
ஒரு வழியாக எல்லோரும் வெளியேற அவரசக்கால வாகனங்கள் விமானத்தை நோக்கி விரைந்தது. சந்தோஷ்வேதணையுடன்
விமானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். புகையும் நெருப்பும் பரபரப்பும் மெல்ல தனிகிறது, சந்தோஷின்பதட்டம் அதிகரிக்கிறது. அணைத்தும் அடங்கிப்போக முதலுதவி சிகிச்சை முடிந்து சந்தோஷும் மிதுனும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விமானநிலைய முகப்பை நோக்கி நகர்கிறார்கள். ஏனோ சந்தோஷ் இன்னும் அந்தஎறிந்த விமானத்தையே பார்த்து கொண்டுவந்தான். இவர்களுக்கு பெரியதாய் ஒன்றும் இல்லை என்றவுடன் சில நேரத்துக்கு பின் இவர்களுக்கு விமான நிலையத்தைவிட்டுவெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருவரும் தானியங்கி படிகள் உதவியுடன் வரவேற்பு வாயிலை நோக்கிவந்து கொண்டு இருந்தார்கள். பாஸ் யார் செய்த புண்ணியமோ நமக்கு ஒன்றும் ஆகவில்லை, கொஞ்சம் அசந்து இருந்தால் இந்நேரம் காற்றில் பறந்து கடலில் விழுந்துதிருப்பேன், முன்னே சொன்னது போல் வடபழனி கோவிலில் கண்டிப்பா மொட்டை போடவேண்டும் என்று சகஜ நிலைகுத்திரும்பியது போல் பேசிக்கொண்டே வந்தான் மிதுன், இவ்வளவு பேசுறான் பதிலுக்கு ஏதாவது சொல்கிறாரா பார் என்று சந்தோஷையை பார்க்க அவனோ அதிர்ச்சியாய் நிற்கிறான். என்ன பாஸ் என்ற குரல் சந்தோஷின் காதில் எட்டவில்லை, சந்தோஷின் பார்வை மிதுன் பின்தொடர ஒரு பெண் மிகவும் பதற்றமாக நிற்கிறாள் கையில் வரவேற்ப்பு பதாகையுடன். இருவரும் அதிர்ச்சியாகி அவளை நோக்கி முன்னேற அவளோ கூட்டத்தின் உள்ளே சென்று மறைகிறாள். அணைத்து திசைகளிலும் தேடியும் அவள் அகப்படவில்லை, மிதுன் அந்த பதாகையை எடுத்து பார்த்தான் அதில் "Welcome Back " என்ற வாசகமும் திவ்யா என்று எழுதப்பட்டுஇருந்தது. ஒரு வேலை இங்கே பார்த்தது உண்மையா இல்லைஅங்கு நடந்தது உண்மையா என்று ஒன்றும் புரியாமல் இருவரும் விழித்துக்கொண்டு இருந்தார்கள். பல வருடத்துக்கு பிறகு நாம் சந்தித்தது இப்படி ஒரு அனுபவத்தை தரும் என்று நான் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இந்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு இருக்கேன்னு முந்திக்கொண்டு சொன்னான் மிதுன், சந்தோஷோ சிகரட்டை பற்றவைத்து திரும்பி பார்த்துக்கொண்டே தானாக பேசிக்கொண்டே மிதுன் சொல்லுவதை கேட்காமல் நடக்க துவங்கினான்.
விமானத்தின் உள்ளே புகை மண்டலங்கள் சூழ அவளை மெல்ல புகை ஆட்கொண்டது. சந்தோஷ் அவளை தேடி துளாவ புகையை தவிர வேறு எதுவும் அகப்படவில்லை. இருவரும் விடாமல் தேடுகிறார்கள் மக்களோ அங்கும் இங்கும் அலைகிறார்கள், முன் சக்கரம் உடைந்து தீ பிழம்பை தெறிக்கவிட்டு சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒரு கட்டத்தில் எதிரில் இருந்த மற்றொரு விமானத்தை இடித்துக்கொண்டு நின்றது. விமான சிப்பந்திகள் அவசரகால வெளியேற்றும் ஸ்லைடுகள் (Evacuation Slide) திறந்துவிட்டார்கள். அதில் ஒவ்வொரு பயணியாய் குதித்து தப்பித்து கொண்டுஇருந்தார்கள். உள்ளே எட்டி பார்த்து கொண்டே அருகில் இருந்தவர்களை அதில் இரக்க உதவி செய்து கொண்டுயிருந்தான் மிதுன், சந்தோஷையை காணவில்லை, தேடிக்கொண்டு உள்ளே சென்றான். புகையில் சந்தோஷ் தட்டுப்பட அவனை பிடித்து கொண்டு விமானத்தின் ஸ்லிட்டிங்கில் குதித்தார்கள் இருவரும்.
ஒரு வழியாக எல்லோரும் வெளியேற அவரசக்கால வாகனங்கள் விமானத்தை நோக்கி விரைந்தது. சந்தோஷ்வேதணையுடன்
விமானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். புகையும் நெருப்பும் பரபரப்பும் மெல்ல தனிகிறது, சந்தோஷின்பதட்டம் அதிகரிக்கிறது. அணைத்தும் அடங்கிப்போக முதலுதவி சிகிச்சை முடிந்து சந்தோஷும் மிதுனும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விமானநிலைய முகப்பை நோக்கி நகர்கிறார்கள். ஏனோ சந்தோஷ் இன்னும் அந்தஎறிந்த விமானத்தையே பார்த்து கொண்டுவந்தான். இவர்களுக்கு பெரியதாய் ஒன்றும் இல்லை என்றவுடன் சில நேரத்துக்கு பின் இவர்களுக்கு விமான நிலையத்தைவிட்டுவெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருவரும் தானியங்கி படிகள் உதவியுடன் வரவேற்பு வாயிலை நோக்கிவந்து கொண்டு இருந்தார்கள். பாஸ் யார் செய்த புண்ணியமோ நமக்கு ஒன்றும் ஆகவில்லை, கொஞ்சம் அசந்து இருந்தால் இந்நேரம் காற்றில் பறந்து கடலில் விழுந்துதிருப்பேன், முன்னே சொன்னது போல் வடபழனி கோவிலில் கண்டிப்பா மொட்டை போடவேண்டும் என்று சகஜ நிலைகுத்திரும்பியது போல் பேசிக்கொண்டே வந்தான் மிதுன், இவ்வளவு பேசுறான் பதிலுக்கு ஏதாவது சொல்கிறாரா பார் என்று சந்தோஷையை பார்க்க அவனோ அதிர்ச்சியாய் நிற்கிறான். என்ன பாஸ் என்ற குரல் சந்தோஷின் காதில் எட்டவில்லை, சந்தோஷின் பார்வை மிதுன் பின்தொடர ஒரு பெண் மிகவும் பதற்றமாக நிற்கிறாள் கையில் வரவேற்ப்பு பதாகையுடன். இருவரும் அதிர்ச்சியாகி அவளை நோக்கி முன்னேற அவளோ கூட்டத்தின் உள்ளே சென்று மறைகிறாள். அணைத்து திசைகளிலும் தேடியும் அவள் அகப்படவில்லை, மிதுன் அந்த பதாகையை எடுத்து பார்த்தான் அதில் "Welcome Back " என்ற வாசகமும் திவ்யா என்று எழுதப்பட்டுஇருந்தது. ஒரு வேலை இங்கே பார்த்தது உண்மையா இல்லைஅங்கு நடந்தது உண்மையா என்று ஒன்றும் புரியாமல் இருவரும் விழித்துக்கொண்டு இருந்தார்கள். பல வருடத்துக்கு பிறகு நாம் சந்தித்தது இப்படி ஒரு அனுபவத்தை தரும் என்று நான் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இந்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு இருக்கேன்னு முந்திக்கொண்டு சொன்னான் மிதுன், சந்தோஷோ சிகரட்டை பற்றவைத்து திரும்பி பார்த்துக்கொண்டே தானாக பேசிக்கொண்டே மிதுன் சொல்லுவதை கேட்காமல் நடக்க துவங்கினான்.
*** முற்றும் ***
No comments:
Post a Comment